022. எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்
எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்
திவ்ய ஸ்பிரித்து சாந்துவே
அடியோர் உள்ளத்தில் எழுந்தே வருவீர்
இனிய சிநேக தேவனே - 2
1. உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே - 2
உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய்
2. நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்
யாவும் அளிப்பாய் பரமனே - 2
நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய்
3. ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் – 2
தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே
திவ்ய ஸ்பிரித்து சாந்துவே
அடியோர் உள்ளத்தில் எழுந்தே வருவீர்
இனிய சிநேக தேவனே - 2
1. உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே - 2
உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய்
2. நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்
யாவும் அளிப்பாய் பரமனே - 2
நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய்
3. ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் – 2
தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே