முகப்பு


083. ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவன் இல்லம் செல்வோம் - 2 என்றும்
அவனியில் மாந்தர் அன்பில் மிளிர
அருள் வேண்டிப் பலியிடுவோம்

1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் - 2
கானமும் காற்றும் வேறில்லையே ஆ - 2
நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே - 2 கா ரிகபா தபநீ கரிசா

2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உன்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் - 2
மனத்தினைக் காக்கும் மாண்புடன் வா ஆ - 2
மனங்களைப் பலியிட வருகின்றோம் - 2 கா ரிகபா தபநீ கரிசா