112. இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே
இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே - 2
1. நாம் வாழும் இந்தப் பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா - 2
இயேசுவேகாட்டியவழியுமுண்டுஇயங்கிடநமக்கொருநெறியுமுண்டு-2
எதிர்நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் - 2
2. இன்று மானிட இதயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா- 2
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம் - 2
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே - 2
1. நாம் வாழும் இந்தப் பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா - 2
இயேசுவேகாட்டியவழியுமுண்டுஇயங்கிடநமக்கொருநெறியுமுண்டு-2
எதிர்நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் - 2
2. இன்று மானிட இதயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா- 2
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம் - 2