137. உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
நுழைகையிலே இறைவா
இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும்
அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும்
எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் - 2
1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம்
தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் - 2
உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் - 2
உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள்
2. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை
ஆனந்தத்தில் எங்கள் குரலோசை - 2
வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே - 2
உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள்
நுழைகையிலே இறைவா
இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும்
அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும்
எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் - 2
1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம்
தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் - 2
உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் - 2
உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள்
2. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை
ஆனந்தத்தில் எங்கள் குரலோசை - 2
வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே - 2
உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள்