138. உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்
உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்
உன் இதயக் கோயில் தன்னில் குடியிருக்கவே
எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம் - 2
எம் இறைவா என்றும் நீ எம்மைக் காப்பதால்
1. கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன்
கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் - 2
கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் - கெட்ட - 2
கண்ணிமைப் போல என்றும் எம்மைக் காக்கின்றாய்
2. அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே
அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே - 2
அருளும் உன் அன்பினை நான் மறந்தாலும் தினம் - 2
அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்
உன் இதயக் கோயில் தன்னில் குடியிருக்கவே
எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம் - 2
எம் இறைவா என்றும் நீ எம்மைக் காப்பதால்
1. கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன்
கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் - 2
கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் - கெட்ட - 2
கண்ணிமைப் போல என்றும் எம்மைக் காக்கின்றாய்
2. அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே
அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே - 2
அருளும் உன் அன்பினை நான் மறந்தாலும் தினம் - 2
அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்