144. காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு - 2
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை
1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு - 2
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பலிப் பீடத்தில் குழுமிவிடு
2. வருங் குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து - 2
சிரமே தாள்ப் பணிந்து சிந்தையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருள்பலி பங்கேற்பாய்
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு - 2
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை
1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு - 2
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பலிப் பீடத்தில் குழுமிவிடு
2. வருங் குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து - 2
சிரமே தாள்ப் பணிந்து சிந்தையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருள்பலி பங்கேற்பாய்