முகப்பு


161. பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ
பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ
நல்நாதம் தரும் இசையோ நம் வாழ்வு பெரும் பலியோ - 2

1. சிறுகுழந்தையைவரவிடுங்கள் பலஇன்னல்கள் நான் தீர்ப்பேன் - 2
உந்தன் ஆசைகள் நான் அறுப்பேன்
புது உலகம் நான் சமைப்பேன்

2. செந்நீர் சிந்திய இடமிதுவே சீரருள் பெற்ற இடமிதுவே - 2
அதை நினைத்தே நாம் கூடிடுவோம் புதுப்பலியை படைத்திடுவோம்