167. புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி
புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி
புனித தேவனின் ஆலயம் புது வாழ்வின் அழைப்பாகவே - 2
அப்பா அன்பான தெய்வமே உம்மைஆராதித்தோம்துதித்தோம் - 4
1. கனவாய் நின்ற காட்சிகள் இங்கு நனவாய் மாறியதே
கனலாய் தேவ ஆவியின் அருள் பிரசன்னம் பரவிடுதே - 2
புனலாய் ஆலய வலப்புறம் இருந்து புதுவாழ்வு பொங்குதே - அதன்
கரையில் வாழ்வோர் காலங்களெல்லாம்
கனிதந்து வாழ்வரே - அப்பா
2. கிழக்கே காணும் வாசலில் நம் நம்பிக்கை உதிக்கின்றதே
அழைக்கும் தந்தை பாசத்தில் நம் ஆன்மா தழைக்கின்றதே-2
இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி
இறையவனின் மாட்சியை நாம்
இசைவோம்அவர்தம்இயக்கத்தின்வழியேஇடர்நீங்கிஓங்கவே-அப்பா
புனித தேவனின் ஆலயம் புது வாழ்வின் அழைப்பாகவே - 2
அப்பா அன்பான தெய்வமே உம்மைஆராதித்தோம்துதித்தோம் - 4
1. கனவாய் நின்ற காட்சிகள் இங்கு நனவாய் மாறியதே
கனலாய் தேவ ஆவியின் அருள் பிரசன்னம் பரவிடுதே - 2
புனலாய் ஆலய வலப்புறம் இருந்து புதுவாழ்வு பொங்குதே - அதன்
கரையில் வாழ்வோர் காலங்களெல்லாம்
கனிதந்து வாழ்வரே - அப்பா
2. கிழக்கே காணும் வாசலில் நம் நம்பிக்கை உதிக்கின்றதே
அழைக்கும் தந்தை பாசத்தில் நம் ஆன்மா தழைக்கின்றதே-2
இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி
இறையவனின் மாட்சியை நாம்
இசைவோம்அவர்தம்இயக்கத்தின்வழியேஇடர்நீங்கிஓங்கவே-அப்பா