204. ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
மாண்புயர் வான்மண்டலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
1. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
2. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
நரம்பிசைத்து குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
3. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
கைத்தாள ஒளி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
மாண்புயர் வான்மண்டலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
1. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
2. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
நரம்பிசைத்து குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
3. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
கைத்தாள ஒளி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்