209. ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2
1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கள கீதங்கள் முழங்கிடுவீர் - 2
அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே
2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் - 2
துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில்
1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கள கீதங்கள் முழங்கிடுவீர் - 2
அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே
2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் - 2
துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில்