217. ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
மாசற்ற வழியில் நான் நடக்க
என்னுள்ளம் வாருமே - 2 என் ஆண்டவரே
1. வாழ்நாள்கள் புகையெனவே மறைகின்றதே
என்னிதயம் புல்லைப் போல தீய்ந்து போகுதே - 2
என் உணவையும் நான் உண்ண மறந்தேன் - 2
என் மூச்சின் பேரொளியாக என் எலும்பின் சதையுமாக
என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2
2. பாலைவனப் பறவை போல அலைந்து திரிந்தேன்
பாழ்நிலத்தின் மானைப் போல கதறித் தவிக்கிறேன் - 2
நீர் எழுந்தருளி இரக்கம் காட்டுமே - 2
என்னிதயத் துடிப்பாக என் வழியில் ஒளியுமாக
என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2
என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
மாசற்ற வழியில் நான் நடக்க
என்னுள்ளம் வாருமே - 2 என் ஆண்டவரே
1. வாழ்நாள்கள் புகையெனவே மறைகின்றதே
என்னிதயம் புல்லைப் போல தீய்ந்து போகுதே - 2
என் உணவையும் நான் உண்ண மறந்தேன் - 2
என் மூச்சின் பேரொளியாக என் எலும்பின் சதையுமாக
என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2
2. பாலைவனப் பறவை போல அலைந்து திரிந்தேன்
பாழ்நிலத்தின் மானைப் போல கதறித் தவிக்கிறேன் - 2
நீர் எழுந்தருளி இரக்கம் காட்டுமே - 2
என்னிதயத் துடிப்பாக என் வழியில் ஒளியுமாக
என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2