222. ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர்
வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர்
என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர்
1. நான் நடப்பதும் படுப்பதும் செல்லும் வழிகளும் நீர்
அறிந்திருந்தென்னைச் சூழ்ந்திருந்தீர் - 2
வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர்
பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும் - 2
கடல்களின் கடையெல்லை
விடியலின் அருள்வேளை இறைவா
2. நான் இருளின் சிறகினில் மறைந்திட விரும்பினும் நீர்
இருளில் ஒளியாய்த் திகழ்கின்றீர் - 2
வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே
இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே - 2 கடல்களின்
அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர்
வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர்
என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர்
1. நான் நடப்பதும் படுப்பதும் செல்லும் வழிகளும் நீர்
அறிந்திருந்தென்னைச் சூழ்ந்திருந்தீர் - 2
வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர்
பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும் - 2
கடல்களின் கடையெல்லை
விடியலின் அருள்வேளை இறைவா
2. நான் இருளின் சிறகினில் மறைந்திட விரும்பினும் நீர்
இருளில் ஒளியாய்த் திகழ்கின்றீர் - 2
வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே
இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே - 2 கடல்களின்