234.ஆண்டவரைப்பாடுவதுநன்றுஉன்னதரைப்புகழ்வதுநன்று - 2
ஆண்டவரைப்பாடுவதுநன்றுஉன்னதரைப்புகழ்வதுநன்று - 2
உமக்கு நன்றி உரைப்பது நன்று
உம்மை நினைந்து மகிழ்வது நன்று - 2
1. காலையிலே உம் பேரன்பையும்
இரவினிலே வாக்குப் பிறழாமையும்
வீணையோடும் இசைக் கருவியோடும் எடுத்துரைப்பது நன்று
வியத்தகு உம் செயலால் என்னை மகிழ்விக்கின்றீர் - 2
வலிமை மிகும் உம் செயல்களை மகிழ்ந்து பாடிடுவேன்
2. தீமை செய்வோர் அனைவரையும் உம் கரத்தால் சிதறடித்தீர்
புது எண்ணெய் என் மீது நிதம் பொழிந்து வலிமை தந்தீர்
ஆண்டவர் இல்லத்திலே நடப்படும் மரங்களைப் போல் - 2
செழித்திடுவேன் கனி தருவேன் பசுமையாய் என்றும் இருப்பேன்
உமக்கு நன்றி உரைப்பது நன்று
உம்மை நினைந்து மகிழ்வது நன்று - 2
1. காலையிலே உம் பேரன்பையும்
இரவினிலே வாக்குப் பிறழாமையும்
வீணையோடும் இசைக் கருவியோடும் எடுத்துரைப்பது நன்று
வியத்தகு உம் செயலால் என்னை மகிழ்விக்கின்றீர் - 2
வலிமை மிகும் உம் செயல்களை மகிழ்ந்து பாடிடுவேன்
2. தீமை செய்வோர் அனைவரையும் உம் கரத்தால் சிதறடித்தீர்
புது எண்ணெய் என் மீது நிதம் பொழிந்து வலிமை தந்தீர்
ஆண்டவர் இல்லத்திலே நடப்படும் மரங்களைப் போல் - 2
செழித்திடுவேன் கனி தருவேன் பசுமையாய் என்றும் இருப்பேன்