255. உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா - 2
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - 2 உந்தன்
கண்களில் இமைபோல் எந்நாளும்
என்னைக்காத்திடு என் இறைவா
1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் - 2
கருணையின் மழையில் நனைந்தால் - உன்
ஆலயம் புனிதம் அருளும் - 2
2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை - 2
வானதன் அருள்மழை பொழிந்தே - நீ
வளர்த்திடு அன்பதன் உறவை - 2
அரவணைத்திடு இறைவா - 2
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - 2 உந்தன்
கண்களில் இமைபோல் எந்நாளும்
என்னைக்காத்திடு என் இறைவா
1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் - 2
கருணையின் மழையில் நனைந்தால் - உன்
ஆலயம் புனிதம் அருளும் - 2
2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை - 2
வானதன் அருள்மழை பொழிந்தே - நீ
வளர்த்திடு அன்பதன் உறவை - 2