262. என் ஆத்துமம் ஆண்டவரைப் புகழ்கின்ற வேளையிது - என்
என் ஆத்துமம் ஆண்டவரைப் புகழ்கின்ற வேளையிது - என்
ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது - 2
1. அன்பின் தேவனவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன்
இரக்கத்தின் கடவுளவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் - 2
அவரருகினிலே நான் இருப்பேன் - தினம்
அவர் வழி தனிலே நான் நடப்பேன் - 2
2. நீதியின் மன்னரவர் அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன்
மகிழ்ச்சியின் நிறைவுமவர் என்
மனத்தினை மீட்டிடுவேன் - 2 அவர்
ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது - 2
1. அன்பின் தேவனவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன்
இரக்கத்தின் கடவுளவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் - 2
அவரருகினிலே நான் இருப்பேன் - தினம்
அவர் வழி தனிலே நான் நடப்பேன் - 2
2. நீதியின் மன்னரவர் அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன்
மகிழ்ச்சியின் நிறைவுமவர் என்
மனத்தினை மீட்டிடுவேன் - 2 அவர்