279. கலைமான்கள் நீரோடைத் தேடும் எந்தன் இதயம்
கலைமான்கள் நீரோடைத் தேடும் எந்தன் இதயம்
இறைவனை நாடும் உள்ளத்தாகம் உந்தன் மீது
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்
1. காலம் தோன்றாப் பொழுதினிலே
கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2
உயிரைத் தந்திடும் கருவினிலே
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்
கதையின் நாயகன் நான் இன்று
2. பாறை அரணாய் இருப்பவரே
நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2
காலை மாலை அறியாமல்
கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2
சிதறிய மணிகளைக் கோர்த்து எடுத்தால்
அழகிய மணிமாலை நானாவேன்
இறைவனை நாடும் உள்ளத்தாகம் உந்தன் மீது
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்
1. காலம் தோன்றாப் பொழுதினிலே
கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2
உயிரைத் தந்திடும் கருவினிலே
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்
கதையின் நாயகன் நான் இன்று
2. பாறை அரணாய் இருப்பவரே
நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2
காலை மாலை அறியாமல்
கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2
சிதறிய மணிகளைக் கோர்த்து எடுத்தால்
அழகிய மணிமாலை நானாவேன்