285. தூபம் போல் என் செபம் உம்மை நோக்கி எழும்பாதோ
தூபம் போல் என் செபம் உம்மை நோக்கி எழும்பாதோ
வானோக்கி எழும்பும் என் கரங்கள் பலியாகாதோ - 2
1. ஆண்டவரே உம்மை நோக்கிக் கூவுகின்றேன் அறியீரோ
எனக்குதவ விரைவீரே என் குரலைக் கேட்பீரே
2. நாவினுக்கு ஒரு காவல் ஏற்படுத்திக் கொடுப்பீரே
உதடுகளை விழிப்போடு காத்திடவே செய்வீரே
3. தீமையின்மேல் எனதுள்ளம் சேராமல் தடுப்பீரே
கொடுஞ் செயல்கள் அணுகாமல் நீர் என்னைக் காப்பீரே
வானோக்கி எழும்பும் என் கரங்கள் பலியாகாதோ - 2
1. ஆண்டவரே உம்மை நோக்கிக் கூவுகின்றேன் அறியீரோ
எனக்குதவ விரைவீரே என் குரலைக் கேட்பீரே
2. நாவினுக்கு ஒரு காவல் ஏற்படுத்திக் கொடுப்பீரே
உதடுகளை விழிப்போடு காத்திடவே செய்வீரே
3. தீமையின்மேல் எனதுள்ளம் சேராமல் தடுப்பீரே
கொடுஞ் செயல்கள் அணுகாமல் நீர் என்னைக் காப்பீரே