298. நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2
நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2
நெஞ்சம் நிறை படைப்புக்கள்
இறைவனில் தஞ்சம் கொண்டு வாழும் - 2 பெருமை எண்ணியே
1. அலைகடல் வான்முகில் மலையழகே
ஆண்டவன் புகழைப் பாடுங்களே
அலைந்திடும் மனத்தை நிலையாய் நிறுத்தி
மன்னவன் பெருமை கூறுங்களே
2. ஒளியைப் போர்வையாய்க் கூடாரமாய் - வான்
வெளியை விரித்து விளங்குகின்றீர் - 2
மேகங்கள் நீர் வரும் தேரா - ஓடும்
வெள்ளங்கள் உம் உறைவிடமோ - 2
உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2
நெஞ்சம் நிறை படைப்புக்கள்
இறைவனில் தஞ்சம் கொண்டு வாழும் - 2 பெருமை எண்ணியே
1. அலைகடல் வான்முகில் மலையழகே
ஆண்டவன் புகழைப் பாடுங்களே
அலைந்திடும் மனத்தை நிலையாய் நிறுத்தி
மன்னவன் பெருமை கூறுங்களே
2. ஒளியைப் போர்வையாய்க் கூடாரமாய் - வான்
வெளியை விரித்து விளங்குகின்றீர் - 2
மேகங்கள் நீர் வரும் தேரா - ஓடும்
வெள்ளங்கள் உம் உறைவிடமோ - 2
உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2