339. ஆண்டவரே தாவீதின் திருமகனே
ஆண்டவரே தாவீதின் திருமகனே
கேட்பதைத் தாரும் இயேசய்யா
நாங்கள் கேட்பதைத் தாரும் இயேசய்யா - 2
1. வயல்வெளியில் வியர்வை சிந்தும் உழைக்கும் மக்களின்
வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா
சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே
உரிமைக்காக உயிர் கொடுக்கும் சக்தியாக வா
பொய்ம்மை அழிந்து உண்மை மலர
பாசம் வeர்ந்து உறவு பிறக்க - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
2. கடலலையில் போராடும் மனிதருக்கெல்லாம்
கலங்கரை தீபம் நீயாக வா - 2
ஏழ்மையெனும் பிணியில் வாடும் மாந்தருக்கெல்லாம்
ஏற்றம் காணும் வழியைச் சொல்லும் இயேசு ராசனே
நன்மை நிறைந்து நீதி நிலைக்க
வானம் பொழிந்து வறுமை ஒழிய - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
கேட்பதைத் தாரும் இயேசய்யா
நாங்கள் கேட்பதைத் தாரும் இயேசய்யா - 2
1. வயல்வெளியில் வியர்வை சிந்தும் உழைக்கும் மக்களின்
வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா
சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே
உரிமைக்காக உயிர் கொடுக்கும் சக்தியாக வா
பொய்ம்மை அழிந்து உண்மை மலர
பாசம் வeர்ந்து உறவு பிறக்க - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
2. கடலலையில் போராடும் மனிதருக்கெல்லாம்
கலங்கரை தீபம் நீயாக வா - 2
ஏழ்மையெனும் பிணியில் வாடும் மாந்தருக்கெல்லாம்
ஏற்றம் காணும் வழியைச் சொல்லும் இயேசு ராசனே
நன்மை நிறைந்து நீதி நிலைக்க
வானம் பொழிந்து வறுமை ஒழிய - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே