341. ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன்
ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன்
உம் அடியவன் கேட்கின்றேன் - 2 பேசும் - 4
1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் - உம்
வார்த்தை வழிகாட்ட வேண்டும் - 2
தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது என்
நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் - உம்
அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது
என் வாழ்வை வளமாக்க வேண்டும் - பேசும் - 4
2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே உம்
வார்த்தை விளக்காக வேண்டும் - 2
நாளும் நடக்கின்ற செயல்களிலே - உம்
கரம் ஒன்றே நான் காண வேண்டும் - என்
இதயத்தில் நீ பேச வேண்டும் - உம்
இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் - பேசும் - 4
உம் அடியவன் கேட்கின்றேன் - 2 பேசும் - 4
1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் - உம்
வார்த்தை வழிகாட்ட வேண்டும் - 2
தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது என்
நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் - உம்
அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது
என் வாழ்வை வளமாக்க வேண்டும் - பேசும் - 4
2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே உம்
வார்த்தை விளக்காக வேண்டும் - 2
நாளும் நடக்கின்ற செயல்களிலே - உம்
கரம் ஒன்றே நான் காண வேண்டும் - என்
இதயத்தில் நீ பேச வேண்டும் - உம்
இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் - பேசும் - 4