348. இதயமே இதயமே இறைவனைத் தேடு
இதயமே இதயமே இறைவனைத் தேடு
இகமதில் இறைவனின் புகழினைப் பாடு - 2
1. உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது
உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமுமடைந்தது - 2
பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே
பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே - 4
2. வானினின்று மானிடரைக் காணும் தெய்வமே
வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே - 2
நீதியும் நேர்மையுமாய் வழிநடத்துமே
நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே இறைவனே - 4
இகமதில் இறைவனின் புகழினைப் பாடு - 2
1. உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது
உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமுமடைந்தது - 2
பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே
பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே - 4
2. வானினின்று மானிடரைக் காணும் தெய்வமே
வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே - 2
நீதியும் நேர்மையுமாய் வழிநடத்துமே
நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே இறைவனே - 4