353. இயற்கையின் அதிசயம் அது இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம் அது இறைவனின் கலைநயம் - 2
உலகொரு ஓவியம் நாம் அபிநய காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்
1. தூரத்து மேகக்கூட்டங்கள் தூரல் போட்டுப் பாடுங்கள்
தாகம் கொண்ட ஓடைகள் தாளம் போட்டு வாருங்கள்
விந்தைகள் செய்யும் இறைவனின் அருளை
சிந்தையிலேற்றித் தினந் தொழுவோம்
கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம்
கடவுளின் கருணைக் காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள் ஆ ஆ ஆ
2. கானத்துக் குயிலின் கீதங்கள் காற்றில் தவழ்ந்து வாருங்கள்
பச்சை வண்ணச் சோலைகள் பாக்கள் பாடி வாருங்கள்
- விந்தைகள் செய்யும்
உலகொரு ஓவியம் நாம் அபிநய காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்
1. தூரத்து மேகக்கூட்டங்கள் தூரல் போட்டுப் பாடுங்கள்
தாகம் கொண்ட ஓடைகள் தாளம் போட்டு வாருங்கள்
விந்தைகள் செய்யும் இறைவனின் அருளை
சிந்தையிலேற்றித் தினந் தொழுவோம்
கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம்
கடவுளின் கருணைக் காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள் ஆ ஆ ஆ
2. கானத்துக் குயிலின் கீதங்கள் காற்றில் தவழ்ந்து வாருங்கள்
பச்சை வண்ணச் சோலைகள் பாக்கள் பாடி வாருங்கள்
- விந்தைகள் செய்யும்