384. உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு
உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
1. யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் களையும் - 2
யாழிசை கேட்டுத் தனை மறந்து - 2 உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே
2. விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணிலாத் தாரகை உனக்குண்டு - 2
உன்னருட் பேரொளி நடுவினிலே - 2 நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
1. யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் களையும் - 2
யாழிசை கேட்டுத் தனை மறந்து - 2 உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே
2. விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணிலாத் தாரகை உனக்குண்டு - 2
உன்னருட் பேரொளி நடுவினிலே - 2 நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்