385. உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென
உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென
இறைவா ஏற்றிடுவீர் சுகராகம் மீட்டிடுவீர் - 2
1. தூசு படிந்த நரம்பு என்று என்னை வெறுத்து விடாதீர்
மாசு நிறைந்த மனிதன் என்று உம் உறவை நிறுத்தி விடாதீர் - 2
என் இயேசுவே என் தெய்வமே என்னோடு நீர் பேச வேண்டும்
உம் வார்த்தையில் தினம் நானும் உயிர் வாழ வேண்டும்
இறைவா இறைவா இறைவா இறைவா - 2
2. தீராத சோகத்தில் நான் மூழ்கும்போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதானையா- 2
என் தலைவா என் துணை வா என் தனிமை நீர் நீக்க வேண்டும்
உம் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும் - இறைவா
இறைவா ஏற்றிடுவீர் சுகராகம் மீட்டிடுவீர் - 2
1. தூசு படிந்த நரம்பு என்று என்னை வெறுத்து விடாதீர்
மாசு நிறைந்த மனிதன் என்று உம் உறவை நிறுத்தி விடாதீர் - 2
என் இயேசுவே என் தெய்வமே என்னோடு நீர் பேச வேண்டும்
உம் வார்த்தையில் தினம் நானும் உயிர் வாழ வேண்டும்
இறைவா இறைவா இறைவா இறைவா - 2
2. தீராத சோகத்தில் நான் மூழ்கும்போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதானையா- 2
என் தலைவா என் துணை வா என் தனிமை நீர் நீக்க வேண்டும்
உம் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும் - இறைவா