387. உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன்
உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன்
உன் துணையோடு நாள் எல்லாம் பண்ணிசைப்பேன்
என் இயேசுவே என் சீவனே
துணையாகி எனை ஆளும் தேவ தேவனே
சரிகமப கமபதப பதப பதப பதனிச சரிச சரிச சரிகரிச
1. அலைபோல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண்போல எனைக் காக்கும் என் தெய்வமே ஆ - 2
மலைபோல பாவங்கள் மனத்துக்குள் இருந்தாலும்
மறவாமல் மன்னிக்கும் மாமன்னன் நீ
எந்நாளுமே என் இயேசுவே
என் வாழ்வெல்லாம் உன் தாய் அன்பிலே
2. செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழிகேட்டு
நல் வாழ்வில் உனைக் காணும் வரம் ஒன்று தா ஆ - 2
தாழ்ந்தோர்க்கும் வீழ்ந்தோர்க்கும் நற்செய்தி நானாகி
நல்லோராய் மாற்றுகின்ற வாழ்வொன்று தா
உன் வார்த்தையால் உளம் மாற்ற வா
உன் பார்வையால் என்னைக் குணமாக்க வா
உன் துணையோடு நாள் எல்லாம் பண்ணிசைப்பேன்
என் இயேசுவே என் சீவனே
துணையாகி எனை ஆளும் தேவ தேவனே
சரிகமப கமபதப பதப பதப பதனிச சரிச சரிச சரிகரிச
1. அலைபோல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண்போல எனைக் காக்கும் என் தெய்வமே ஆ - 2
மலைபோல பாவங்கள் மனத்துக்குள் இருந்தாலும்
மறவாமல் மன்னிக்கும் மாமன்னன் நீ
எந்நாளுமே என் இயேசுவே
என் வாழ்வெல்லாம் உன் தாய் அன்பிலே
2. செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழிகேட்டு
நல் வாழ்வில் உனைக் காணும் வரம் ஒன்று தா ஆ - 2
தாழ்ந்தோர்க்கும் வீழ்ந்தோர்க்கும் நற்செய்தி நானாகி
நல்லோராய் மாற்றுகின்ற வாழ்வொன்று தா
உன் வார்த்தையால் உளம் மாற்ற வா
உன் பார்வையால் என்னைக் குணமாக்க வா