398. எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா
1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைத்தேன்
இறைவா - 6
தாய் மடி சேரும் சேய் போல ஓடி வருவேன்
எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீ தான்
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் - எங்கெங்கோ
2. உன்நிலைபாதை மாறும் வேளை வாசல் தேடி வருவேன்
இறைவா - 6
தாகம் கொண்ட மான்போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தெய்வம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீ தான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகரனகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் - எங்கெங்கோ
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா
1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைத்தேன்
இறைவா - 6
தாய் மடி சேரும் சேய் போல ஓடி வருவேன்
எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீ தான்
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் - எங்கெங்கோ
2. உன்நிலைபாதை மாறும் வேளை வாசல் தேடி வருவேன்
இறைவா - 6
தாகம் கொண்ட மான்போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தெய்வம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீ தான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகரனகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் - எங்கெங்கோ