406. என் உள்ளம் கவிØயான்று பாடும்
என் உள்ளம் கவியொன்று பாடும்
அது என் தேவன் உன்னைத் தேடும் -2
தேனும் சுவையும் போல தேடிய இன்பம் சேர
என் தேவன் உன்னில் வாழும்
1. மாநிலத்தின் படைப்பினிலே உன்னை நானறிந்தேன்
மலர்களின் புன்னகையில் உன் எழில் நானுணர்ந்தேன் - 2
மழலைக்குழந்தை அழகினிலேமாந்தர் மனத்தின் அன்பினிலே- 2
மன்னவா உனைக் கண்டேன் மாபெரும் மகிழ்வடைந்தேன்
2. நண்பர்களின் பண்பினிலே உன் நயம் நானுணர்ந்தேன்
பண்களின் இசையினிலே உன் சுவை நானறிந்தேன் - 2
பணிகள் ஆற்றும் கரங்களிலே
பகிர்ந்திடும் அன்பர் குணங்களிலே - 2
பரமனே உனைக் கண்டேன் பக்தனாய் மாறிவிட்டேன்
அது என் தேவன் உன்னைத் தேடும் -2
தேனும் சுவையும் போல தேடிய இன்பம் சேர
என் தேவன் உன்னில் வாழும்
1. மாநிலத்தின் படைப்பினிலே உன்னை நானறிந்தேன்
மலர்களின் புன்னகையில் உன் எழில் நானுணர்ந்தேன் - 2
மழலைக்குழந்தை அழகினிலேமாந்தர் மனத்தின் அன்பினிலே- 2
மன்னவா உனைக் கண்டேன் மாபெரும் மகிழ்வடைந்தேன்
2. நண்பர்களின் பண்பினிலே உன் நயம் நானுணர்ந்தேன்
பண்களின் இசையினிலே உன் சுவை நானறிந்தேன் - 2
பணிகள் ஆற்றும் கரங்களிலே
பகிர்ந்திடும் அன்பர் குணங்களிலே - 2
பரமனே உனைக் கண்டேன் பக்தனாய் மாறிவிட்டேன்