411. என் மனம் பாடும் பாடலிது தேவா
என் மனம் பாடும் பாடலிது தேவா
என்னுள்ளே தீரா தாகமிது நாதா
நீ தரும் நேசம் நினைவில் வாழும் - 2
நிலையில்லாப் பனிபோல என் சோகம் மாறும்
1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய் - 2
கனவெல்லாம் கானல் நீரோ நான் கண்ணீரில் வாழும் மீனோ
உம் திருவடியே என் மனம் சரணம்
உளமதிலே நீ உன்னொளி தரணும்
2. வழிமீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன் - 2
நான் என்ன வாடும் பூவோ இல்லை உன் பாதம் சூடும் பூவோ
என் மனம் நீ வா நிம்மதியைத் தா
என் முகம் தனிலே புன்னகையைத் தா
என்னுள்ளே தீரா தாகமிது நாதா
நீ தரும் நேசம் நினைவில் வாழும் - 2
நிலையில்லாப் பனிபோல என் சோகம் மாறும்
1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய் - 2
கனவெல்லாம் கானல் நீரோ நான் கண்ணீரில் வாழும் மீனோ
உம் திருவடியே என் மனம் சரணம்
உளமதிலே நீ உன்னொளி தரணும்
2. வழிமீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன் - 2
நான் என்ன வாடும் பூவோ இல்லை உன் பாதம் சூடும் பூவோ
என் மனம் நீ வா நிம்மதியைத் தா
என் முகம் தனிலே புன்னகையைத் தா