414. என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானையா
என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானையா
எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா-2
1. சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன
எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே
காலை நேரத் தென்றலாகக் கனிவோடு என்னில் வாருமே
2. மலருக்கு மணமாகப் பயிருக்கு மழையாக
எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணை நீயாய் இருக்க எனனைச் சூழ்ந்து அன்பே வாரும்
எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா-2
1. சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன
எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே
காலை நேரத் தென்றலாகக் கனிவோடு என்னில் வாருமே
2. மலருக்கு மணமாகப் பயிருக்கு மழையாக
எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணை நீயாய் இருக்க எனனைச் சூழ்ந்து அன்பே வாரும்