415. என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
காலமெல்லாம் காக்கும் தேவன்
உன்னோடு தான் உன்னோடு தான் - 2
1. கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப்போனாலும்
கரையாத அவரன்பு குறையாது - 2
கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2
2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2
காலமெல்லாம் காக்கும் தேவன்
உன்னோடு தான் உன்னோடு தான் - 2
1. கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப்போனாலும்
கரையாத அவரன்பு குறையாது - 2
கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2
2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2