418. என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்
என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்
உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன் - 2
காற்றும் நீயே கடலும் நீயே கருணை நீயே கனிவும் நீயே
அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை
எந்தன் அன்புக் காணிக்கை எந்தன் நன்றிக் காணிக்கை
1. உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்
உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும் - 2
கனவுகளாலே வாழ்வு இல்லை
உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை - 2
வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன் - 2
2. நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்
நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும் - 2
நினைவுகளாலே வாழ்வு இல்லை
உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை - 2
வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன் - 2
உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன் - 2
காற்றும் நீயே கடலும் நீயே கருணை நீயே கனிவும் நீயே
அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை
எந்தன் அன்புக் காணிக்கை எந்தன் நன்றிக் காணிக்கை
1. உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்
உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும் - 2
கனவுகளாலே வாழ்வு இல்லை
உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை - 2
வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன் - 2
2. நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்
நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும் - 2
நினைவுகளாலே வாழ்வு இல்லை
உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை - 2
வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன் - 2