420. ஒரு காற்றாய் இளங்காற்றாய் உன் ஆலயம் தேடி வந்தேன்
ஒரு காற்றாய் இளங்காற்றாய் உன் ஆலயம் தேடி வந்தேன்
சிறு நதியாய் புது மலராய் உன் சந்நிதி நாடி வந்தேன்
என்னையே விளக்காக ஏற்றவே வந்தேன் - அதில்
என்னையே எண்ணெயாய் ஊற்றவே வந்தேன்
1. ஆன்ம நூலில்இதயப்பூவைமாலையாக்கித் தொடுக்கவந்தேன் - 2
ஆண்டவரின் அடிமையென்று
உனக்கு என்னைக் கொடுக்க வந்தேன் - 2
உந்தன் தரிசனம் கிடைக்கவே பல வருடங்கள் தவித்தேனே
உந்தன் குரல் என்னை அழைக்கவே - சிறு
குழந்தைபோல் துடித்தேனே
2. வைர விளக்காய் விண்மீனாய் வானம் உனக்கு தீபம் ஏற்றும் - 2
சொட்டு சொட்டாய்க் கடல் பிழிந்து
மேகம் உனக்குத் தீர்த்தம் ஊற்றும் - 2
இந்த இயற்கையின் அழகுகள் பல வியப்புகள் கொடுக்குதே
என்னை உனக்கெனக் கொடுத்திட
உந்தன் படைப்புகள் அழைக்குதே - 2
சிறு நதியாய் புது மலராய் உன் சந்நிதி நாடி வந்தேன்
என்னையே விளக்காக ஏற்றவே வந்தேன் - அதில்
என்னையே எண்ணெயாய் ஊற்றவே வந்தேன்
1. ஆன்ம நூலில்இதயப்பூவைமாலையாக்கித் தொடுக்கவந்தேன் - 2
ஆண்டவரின் அடிமையென்று
உனக்கு என்னைக் கொடுக்க வந்தேன் - 2
உந்தன் தரிசனம் கிடைக்கவே பல வருடங்கள் தவித்தேனே
உந்தன் குரல் என்னை அழைக்கவே - சிறு
குழந்தைபோல் துடித்தேனே
2. வைர விளக்காய் விண்மீனாய் வானம் உனக்கு தீபம் ஏற்றும் - 2
சொட்டு சொட்டாய்க் கடல் பிழிந்து
மேகம் உனக்குத் தீர்த்தம் ஊற்றும் - 2
இந்த இயற்கையின் அழகுகள் பல வியப்புகள் கொடுக்குதே
என்னை உனக்கெனக் கொடுத்திட
உந்தன் படைப்புகள் அழைக்குதே - 2