423. ஒரு தாய் தன் குழ்நதையை மறப்பாளோ
ஒரு தாய் தன் குழ்நதையை மறப்பாளோ
அவள் மறந்தாலும்
நம் இறைவன் நம்மை என்றும் மறப்போரோ - நாம்
உழைக்கும் போதும் உறங்கும் போதும் காக்கின்றார் - நாம்
இழக்கும் போதும் இருக்கும்போதும் காண்கின்றார்
அவரே இறைவன்
1. உலகமெல்லாம் அவர் படைத்தார்
உலகாளும் மனிதரை அவர் அழைத்தார் - 2
இருள்சூழலில் நிலவொளியாகிறார்
நம்மைப் படைத்த நம் ஆண்டவர்
உறங்குவதில்லை அயர்வதுமில்லை
கண்ணயர்வதுமில்லை ஏனோ ஏனோ ஏனோ
நம்மை அன்பு செய்வதால் தானே - 2
நம்மை எண்ணி எண்ணியே நாளும் ஏங்கும் தெய்வம்
2. காலமெல்லாம் காக்கின்றார் இடறல்கள் இல்லாமல் காக்கின்றார்- 2
அருள்வழியில் வளர வழியாகிறார் - நம்மைப் படைத்த ...
அவள் மறந்தாலும்
நம் இறைவன் நம்மை என்றும் மறப்போரோ - நாம்
உழைக்கும் போதும் உறங்கும் போதும் காக்கின்றார் - நாம்
இழக்கும் போதும் இருக்கும்போதும் காண்கின்றார்
அவரே இறைவன்
1. உலகமெல்லாம் அவர் படைத்தார்
உலகாளும் மனிதரை அவர் அழைத்தார் - 2
இருள்சூழலில் நிலவொளியாகிறார்
நம்மைப் படைத்த நம் ஆண்டவர்
உறங்குவதில்லை அயர்வதுமில்லை
கண்ணயர்வதுமில்லை ஏனோ ஏனோ ஏனோ
நம்மை அன்பு செய்வதால் தானே - 2
நம்மை எண்ணி எண்ணியே நாளும் ஏங்கும் தெய்வம்
2. காலமெல்லாம் காக்கின்றார் இடறல்கள் இல்லாமல் காக்கின்றார்- 2
அருள்வழியில் வளர வழியாகிறார் - நம்மைப் படைத்த ...