441. காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னைக் காத்திடுவாய் - 2
1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே
உள்ளம் நொறுங்கி உடையும் வேளை - 2
உன்னைத் தேடி ஓடி வந்தேன்
கருணை தெய்வமே கரங்கள் தாருமே - 2
2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய்ப்
பாலைநிலத்தில் நடத்தினாய் - 2
கடலை அடையத் துடிக்கும் ஆறாய்
உந்தன் வழியில் நடக்க வந்தேன்
உடனே வாருமே உதவி தாருமே - 2
காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னைக் காத்திடுவாய் - 2
1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே
உள்ளம் நொறுங்கி உடையும் வேளை - 2
உன்னைத் தேடி ஓடி வந்தேன்
கருணை தெய்வமே கரங்கள் தாருமே - 2
2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய்ப்
பாலைநிலத்தில் நடத்தினாய் - 2
கடலை அடையத் துடிக்கும் ஆறாய்
உந்தன் வழியில் நடக்க வந்தேன்
உடனே வாருமே உதவி தாருமே - 2