450.தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல்
தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா - 2
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும் - 2
ஊரோடும் உறவாடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக் காக்கும திருக்குமரா
1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே - 2
கப கக ரி ரிக ரிச சா பத பதச பதச கா
ரிக ரிரி சா தத தத பா கரி பக தப சத ரிச கரி சத கா
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே - 2
தேனின் சுவையோடு ஆ இயேசையா - 2
கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான - இலயமுடனே - 2
2. வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே - 2 ஆ
பாரில் எமக்காகத் தேவ சுதனாக - 2
நாதர் கனிவோடு ஆ இயேசையா - 2
தாமே நாடினீரே பாப நேக தேவ பாலன் தயவுடனே - 2
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா - 2
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும் - 2
ஊரோடும் உறவாடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக் காக்கும திருக்குமரா
1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே - 2
கப கக ரி ரிக ரிச சா பத பதச பதச கா
ரிக ரிரி சா தத தத பா கரி பக தப சத ரிச கரி சத கா
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே - 2
தேனின் சுவையோடு ஆ இயேசையா - 2
கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான - இலயமுடனே - 2
2. வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே - 2 ஆ
பாரில் எமக்காகத் தேவ சுதனாக - 2
நாதர் கனிவோடு ஆ இயேசையா - 2
தாமே நாடினீரே பாப நேக தேவ பாலன் தயவுடனே - 2