451. தாய்என்னை மறந்தாலும்மறவாத தெய்வமே
தாய்என்னை மறந்தாலும்மறவாத தெய்வமே- 3 இயேசுவே
நான் உன்னைப் பிரிந்தாலும் பிரியாத நண்பனே - 3 இயேசுவே
உன்னைப் பாட பாட உள்ளம் கொள்ளை கொள்ளுதே - 2
உன்னில் சேர சேர நெஞ்சம் ஏங்குதே - 2
1. துன்ப துயரங்கள் சூழ்ந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லையே
கொள்ளை நோய்களோ வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லையே - 2
என்னோடு இருப்பதால் எனக்கு என்றும் பயமில்லை
உன் தோளில் சுமப்பதால் கலக்கமில்லையே
நான் உன்னை மறக்கலாம் நீ என்னை மறவாயோ - 2
2. சொந்த பந்தங்கள் மறந்து போகலாம்
அச்சமில்லை அச்சமில்லையே
சுற்றம் சூழலும் பிரிந்து போகலாம்
அச்சமில்லை அச்சமில்லையே - 2 என்னோடு
நான் உன்னைப் பிரிந்தாலும் பிரியாத நண்பனே - 3 இயேசுவே
உன்னைப் பாட பாட உள்ளம் கொள்ளை கொள்ளுதே - 2
உன்னில் சேர சேர நெஞ்சம் ஏங்குதே - 2
1. துன்ப துயரங்கள் சூழ்ந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லையே
கொள்ளை நோய்களோ வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லையே - 2
என்னோடு இருப்பதால் எனக்கு என்றும் பயமில்லை
உன் தோளில் சுமப்பதால் கலக்கமில்லையே
நான் உன்னை மறக்கலாம் நீ என்னை மறவாயோ - 2
2. சொந்த பந்தங்கள் மறந்து போகலாம்
அச்சமில்லை அச்சமில்லையே
சுற்றம் சூழலும் பிரிந்து போகலாம்
அச்சமில்லை அச்சமில்லையே - 2 என்னோடு