455. தாயாகி தந்தையாகி நெஞ்சமெல்லாம் உனதாகி
தாயாகி தந்தையாகி நெஞ்சமெல்லாம் உனதாகி
கண்களில் உன்னைத் தாங்கினேன் என் செல்லமே
கண்களில் உன்னைத் தாங்கினேன்
காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா - 2
1. உன்னை என் கைகளில் பொறித்துள்ளேன்
பயம் வேண்டாம் இனிக் கலங்க வேண்டாம்
காப்பாற்றும் தேவன் உந்தன் கரம் பற்றினேன் - 2
தோள்களில் சுமந்து வழிநடப்பேன் - 2
காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா - 2
2. அடைக்கலப் பாறையாக நான் இருப்பேன்
அரணும் கோட்டையுமாய்க் காத்துநிற்பேன்
இருளில் நீ இடறாமல் துணையிருப்பேன் - 2
சிறகினில் உனை மூடிப் பலமளிப்பேன் - 2
- காக்கின்ற தெய்வமல்லவா
கண்களில் உன்னைத் தாங்கினேன் என் செல்லமே
கண்களில் உன்னைத் தாங்கினேன்
காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா - 2
1. உன்னை என் கைகளில் பொறித்துள்ளேன்
பயம் வேண்டாம் இனிக் கலங்க வேண்டாம்
காப்பாற்றும் தேவன் உந்தன் கரம் பற்றினேன் - 2
தோள்களில் சுமந்து வழிநடப்பேன் - 2
காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா - 2
2. அடைக்கலப் பாறையாக நான் இருப்பேன்
அரணும் கோட்டையுமாய்க் காத்துநிற்பேன்
இருளில் நீ இடறாமல் துணையிருப்பேன் - 2
சிறகினில் உனை மூடிப் பலமளிப்பேன் - 2
- காக்கின்ற தெய்வமல்லவா