456. தாயான தெய்வமே என் துணையான செல்வமே
தாயான தெய்வமே என் துணையான செல்வமே
தேன்தமிழில் கவி புனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன் - 2
1. பாடி உன்னைச் சரணடைந்தேன் பாசமழை பொழிந்தாய்
கோடி நலம் செய்தாய் என் குறைகளெல்லாம் தீர்த்தாய் - 2
கரை காணா உன் அன்பில் நான் வாழ்கிறேன்
கரம் கூப்பி உன் பாடல் நான் பாடுவேன் - 2
2. தஞ்சமென்று உன்னையே செந்தமிழில் பாடினேன்
பண்போடு வாழ்ந்திட நல்ல மனம் தந்தாய் - 2
உன் வழியில் உண்மையில் நாளும் நடந்திட
உலகெங்கும் நீ வாழ்ந்து சக்தியாகிறாய் - 2
தேன்தமிழில் கவி புனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன் - 2
1. பாடி உன்னைச் சரணடைந்தேன் பாசமழை பொழிந்தாய்
கோடி நலம் செய்தாய் என் குறைகளெல்லாம் தீர்த்தாய் - 2
கரை காணா உன் அன்பில் நான் வாழ்கிறேன்
கரம் கூப்பி உன் பாடல் நான் பாடுவேன் - 2
2. தஞ்சமென்று உன்னையே செந்தமிழில் பாடினேன்
பண்போடு வாழ்ந்திட நல்ல மனம் தந்தாய் - 2
உன் வழியில் உண்மையில் நாளும் நடந்திட
உலகெங்கும் நீ வாழ்ந்து சக்தியாகிறாய் - 2