461. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே - 2
1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே தீபமாக வழிநடத்தும் - 2
2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - 2
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே - 2
1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே தீபமாக வழிநடத்தும் - 2
2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - 2