463.துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் நம்
துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் நம்
இறைமகன் எனக்கினித் தோழனே தோழனே
1. தீதானவை வழியானது என் பாவங்களும் மிகையானது - 2
என் பாவக் கறையை நீர் நீக்கி என் வாழ்வில் இன்பம் தந்தீரே
கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்
என்னைத் தந்தேன் நானே
2. தேவாவியே துணையானது என் கோபங்களும் கரைந்தோடுது-2
என்சோகக் குரலை நீர் கேட்டு பாவநோயின் துன்பம் தீர்த்தீரே
எந்நாளும் விலகித் தனிவாழும் போதும் உந்தன் பிள்ளையானேன்
இறைமகன் எனக்கினித் தோழனே தோழனே
1. தீதானவை வழியானது என் பாவங்களும் மிகையானது - 2
என் பாவக் கறையை நீர் நீக்கி என் வாழ்வில் இன்பம் தந்தீரே
கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்
என்னைத் தந்தேன் நானே
2. தேவாவியே துணையானது என் கோபங்களும் கரைந்தோடுது-2
என்சோகக் குரலை நீர் கேட்டு பாவநோயின் துன்பம் தீர்த்தீரே
எந்நாளும் விலகித் தனிவாழும் போதும் உந்தன் பிள்ளையானேன்