475.நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா
நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா
எந்நாளும் துணையாகக் கனிவோடு வர வேண்டும் - 2
1. வாழ்வும் நீ ஒளிதரும் தீபம் நீ சீவன் நீ கருணையின் தேவன் நீ - 2
தேவ தேவன் மானுவேலன் இராசராசன் இயேசுநாதர்
பாவி என்னை மீட்க வந்த அருள்மொழியே
பரம்பொருளே இறைமகனே
2. துன்பம் துயர் யாவும் உந்தன் அருளாலே
என்னை ஒருநாளும் கொஞ்சமும் அணுகாதே - 2
சோதனை வந்தாலும் - 2 ஆ தாங்கிடும் உள்ளமே
அன்புடன் தேவனே வேண்டுமுன் தயவாலே - தேவதேவன்
எந்நாளும் துணையாகக் கனிவோடு வர வேண்டும் - 2
1. வாழ்வும் நீ ஒளிதரும் தீபம் நீ சீவன் நீ கருணையின் தேவன் நீ - 2
தேவ தேவன் மானுவேலன் இராசராசன் இயேசுநாதர்
பாவி என்னை மீட்க வந்த அருள்மொழியே
பரம்பொருளே இறைமகனே
2. துன்பம் துயர் யாவும் உந்தன் அருளாலே
என்னை ஒருநாளும் கொஞ்சமும் அணுகாதே - 2
சோதனை வந்தாலும் - 2 ஆ தாங்கிடும் உள்ளமே
அன்புடன் தேவனே வேண்டுமுன் தயவாலே - தேவதேவன்