481. நீ தந்த இராகம் நான் பாடும் கீதம்
நீ தந்த இராகம் நான் பாடும் கீதம்
என் சோகம் போகும் உனைக் கண்டால் போதும் - 2
1. ஆயிரம் தீமைகள் சூழ்ந்தென்னை இங்கு
ஆன்மாவை ஆட்கொள்ளும் நேரம் - 2
ஆயனே நீ வந்து ஆறுதல் பல தந்து - 2
அன்பான வார்த்தைகள் பேசும் - 2
2. நீயின்றி வேறென்ன என் வாழ்வில் வேண்டும்
நீதானே என்றென்றும் என் சொந்தம் - 2
நிறைவான செல்வங்கள் இருந்தென்ன லாபம் - 2
இறைவா நீ தீராத இன்பம் - 2
என் சோகம் போகும் உனைக் கண்டால் போதும் - 2
1. ஆயிரம் தீமைகள் சூழ்ந்தென்னை இங்கு
ஆன்மாவை ஆட்கொள்ளும் நேரம் - 2
ஆயனே நீ வந்து ஆறுதல் பல தந்து - 2
அன்பான வார்த்தைகள் பேசும் - 2
2. நீயின்றி வேறென்ன என் வாழ்வில் வேண்டும்
நீதானே என்றென்றும் என் சொந்தம் - 2
நிறைவான செல்வங்கள் இருந்தென்ன லாபம் - 2
இறைவா நீ தீராத இன்பம் - 2