499. யார் உன்னைக் கைவிட்டபோதும்
யார் உன்னைக் கைவிட்டபோதும்
நான் உன்னைக் கைவிட மாட்டேன் - அஞ்சாதே -8
1. நோயினால் உள்ளம் சோர்ந்திடும்போது
மகளே பதறாதே மகனே பதறாதே - 2
கடன் தொல்லை உன்னைச் சூழ்ந்திடும்போது
மகளே கலங்காதே மகனே கலங்காதே - 2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்
2. உழைத்தும் உயர்வு இல்லாதிருந்தால்
மகளே பதறாதே மகனே பதறாதே -2
உலகமே உன்னை ஒதுக்கிடும்போது
மகளே கலங்காதே மகனே கலங்காதே -2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்
நான் உன்னைக் கைவிட மாட்டேன் - அஞ்சாதே -8
1. நோயினால் உள்ளம் சோர்ந்திடும்போது
மகளே பதறாதே மகனே பதறாதே - 2
கடன் தொல்லை உன்னைச் சூழ்ந்திடும்போது
மகளே கலங்காதே மகனே கலங்காதே - 2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்
2. உழைத்தும் உயர்வு இல்லாதிருந்தால்
மகளே பதறாதே மகனே பதறாதே -2
உலகமே உன்னை ஒதுக்கிடும்போது
மகளே கலங்காதே மகனே கலங்காதே -2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்