501. வாழ்வளிக்கும் வார்த்தையே எம்மை
வாழ்வளிக்கும் வார்த்தையே எம்மை
வளப்படுத்தும் வார்த்தையே
தந்தையின் வார்த்தையே இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே - 2
1. உருவில்லாத உலகுக்கு உருக்கொடுத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே
உலகில் வாழும் யாவுமே உருவாக்கிய இறைவார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே
உருக்குலைந்த மனித மாண்பை மீட்டுத்தந்த வார்த்தையே
அருள்கூர்ந்து பேசுமே நான் என்றும் வாழுவேன்
2. அடங்கிடாப் பெரும் காற்றையே அடக்கி வைத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே
விளங்கிடாக் கை கால்களை விளங்க வைத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே
கலங்கிடாதே என்று சொல்லி கண்திறந்த வார்த்தையே
நலன் காக்கப் பேசுவீர் நான் என்றும் வாழுவேன்
வளப்படுத்தும் வார்த்தையே
தந்தையின் வார்த்தையே இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே - 2
1. உருவில்லாத உலகுக்கு உருக்கொடுத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே
உலகில் வாழும் யாவுமே உருவாக்கிய இறைவார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே
உருக்குலைந்த மனித மாண்பை மீட்டுத்தந்த வார்த்தையே
அருள்கூர்ந்து பேசுமே நான் என்றும் வாழுவேன்
2. அடங்கிடாப் பெரும் காற்றையே அடக்கி வைத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே
விளங்கிடாக் கை கால்களை விளங்க வைத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே
கலங்கிடாதே என்று சொல்லி கண்திறந்த வார்த்தையே
நலன் காக்கப் பேசுவீர் நான் என்றும் வாழுவேன்