முகப்பு


502. வாழ்வு தருவது இறை வார்த்தை - 5
வாழ்வு தருவது இறை வார்த்தை - 5

1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்கள் வசம் - 2
2. துயர்ப்பட்டோர் பேறுபெற்றோர் ஆறுதலை அடைவார்கள் - 2
3. சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர் மண்ணுலகு அவர் உரிமை - 2
4. நீதியில்நிலைப்போர் பேறுபெற்றோர்நிறைவினையேபெறுவார்கள்-2
5. இரக்கம் உள்ளோர் பேறுபெற்றோர்இரக்கத்தையே பெறுவார்கள் - 2
6. தூயஉள்ளத்தோர் பேறுபெற்றோர்இறைவனையேகாண்பார்கள்- 2
7. சமாதானம்செய்வோர்பேறுபெற்றோர்இறைமக்களாய்த்திகழ்வார்கள்-2
8. துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்களதே - 2