524. இதயத்தை எடுத்து வந்தேன் - இதை
இதயத்தை எடுத்து வந்தேன் - இதை
ஏற்றிடுவாய் இறைவா
உள்eதெல்லாம் உமக்காக
உன்னிடம் அர்ப்பணித்தேன் இறைவா
ஸரிகமா பாதம கரிஸா ஸத தஸரிக ரிஸ ஸத ஸா
உயிருள்ள தியாகப் பலியாக - என்
உள்eத்தை உமக்கு உவந்தளித்தேன்
உன் மனம் நின்றவை அடைந்திடவே
புதிய மனிதனாய் மாறிட இறைவா
1. அனைத்தையும் துறந்தார் ஆபிரகாம்
ஆகட்டும் என்றார் அன்னை மரியாள்
அதுபோல் என்னை அர்ப்பணிக்க
ஆவியின் அருளால் நிரப்பிட இறைவா
ஏற்றிடுவாய் இறைவா
உள்eதெல்லாம் உமக்காக
உன்னிடம் அர்ப்பணித்தேன் இறைவா
ஸரிகமா பாதம கரிஸா ஸத தஸரிக ரிஸ ஸத ஸா
உயிருள்ள தியாகப் பலியாக - என்
உள்eத்தை உமக்கு உவந்தளித்தேன்
உன் மனம் நின்றவை அடைந்திடவே
புதிய மனிதனாய் மாறிட இறைவா
1. அனைத்தையும் துறந்தார் ஆபிரகாம்
ஆகட்டும் என்றார் அன்னை மரியாள்
அதுபோல் என்னை அர்ப்பணிக்க
ஆவியின் அருளால் நிரப்பிட இறைவா