531. இதுவரைக்கும் தந்ததுபோல் அல்லாமலே
இதுவரைக்கும் தந்ததுபோல் அல்லாமலே
புதியதாக்கி என்னையே உமக்குத் தருகின்றேன்
பொன்னைத் தருவதால் பொருளைத் தருவதால்
எதையும் தருவதால் பயனும் இல்லையே
1. ஏழை விதவை தந்த செப்புக்காசுதான்
உமது பார்வையில் உயர்ந்ததானதே
இதயம் விரியணும் கரங்கள் கொடுக்கணும்
உம்மைப் போல தன்னைத் தந்த
காணிக்கையாக நல்ல காணிக்கையாக
உயிருள்ள காணிக்கையாக
2. சின்னஞ்சிறியவர்க்குச் செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள் என்ற தெய்வமே
பகைமை மறக்கணும் பகிர்ந்து கொடுக்கணும் - உம்மைப்போல
புதியதாக்கி என்னையே உமக்குத் தருகின்றேன்
பொன்னைத் தருவதால் பொருளைத் தருவதால்
எதையும் தருவதால் பயனும் இல்லையே
1. ஏழை விதவை தந்த செப்புக்காசுதான்
உமது பார்வையில் உயர்ந்ததானதே
இதயம் விரியணும் கரங்கள் கொடுக்கணும்
உம்மைப் போல தன்னைத் தந்த
காணிக்கையாக நல்ல காணிக்கையாக
உயிருள்ள காணிக்கையாக
2. சின்னஞ்சிறியவர்க்குச் செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள் என்ற தெய்வமே
பகைமை மறக்கணும் பகிர்ந்து கொடுக்கணும் - உம்மைப்போல