533. இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை
இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை
1. எரியா விளக்கு எனை நான் உனக்குத்
தந்தேன் ஏற்றிடுவாய் - 2
உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்
சுடராய் மாற்றிடுவாய்
2. மலராக் கொய்து வாழ்வினைக் கொய்து
தாள்களில் படைக்கின்றேன்
புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட
வரம் கேட்பேன்
3. உலகை மறந்து உனை நான் நினைத்து
நெஞ்சம் நிறைந்திருப்பேன் - 2
காலடி அமர்ந்து கண்ணீர் உலர்ந்து
கவலை மறந்திருப்பேன்
1. எரியா விளக்கு எனை நான் உனக்குத்
தந்தேன் ஏற்றிடுவாய் - 2
உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்
சுடராய் மாற்றிடுவாய்
2. மலராக் கொய்து வாழ்வினைக் கொய்து
தாள்களில் படைக்கின்றேன்
புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட
வரம் கேட்பேன்
3. உலகை மறந்து உனை நான் நினைத்து
நெஞ்சம் நிறைந்திருப்பேன் - 2
காலடி அமர்ந்து கண்ணீர் உலர்ந்து
கவலை மறந்திருப்பேன்