537. இருகரம் குவித்து இறைவா தொழுதோம்
இருகரம் குவித்து இறைவா தொழுதோம்
இதயத்தைப் பதத்தில் பலியாய் அளித்தோம்
1. நிலத்தில் விளைந்த மணிகள் குவித்து
கொடியில் குலுங்கும் கனிகள் உதிர்த்து - 2
படைப்புகளனைத்தும் பரம் புகழ் இசைத்து - 2
பகலவன் ஒளியில் பலியாய் உயரும்
2. பசித்திடும் மனத்தில் உதித்திடும் கனவும்
புசித்தவர் உள்ளத்தில் எழுந்திடும் மகிழ்வும் - 2
மணியென உழைப்போர் உதிர்க்கும் துளியும் - 2
பிணியில் மடிவோர் துயரும் படைத்தோம்
இதயத்தைப் பதத்தில் பலியாய் அளித்தோம்
1. நிலத்தில் விளைந்த மணிகள் குவித்து
கொடியில் குலுங்கும் கனிகள் உதிர்த்து - 2
படைப்புகளனைத்தும் பரம் புகழ் இசைத்து - 2
பகலவன் ஒளியில் பலியாய் உயரும்
2. பசித்திடும் மனத்தில் உதித்திடும் கனவும்
புசித்தவர் உள்ளத்தில் எழுந்திடும் மகிழ்வும் - 2
மணியென உழைப்போர் உதிர்க்கும் துளியும் - 2
பிணியில் மடிவோர் துயரும் படைத்தோம்