544. இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னை உனக்காக தருகின்றேன்
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு கனிந்து
1. பசியுள்ளோர்க்கு உணவாகும் நானிருப்பேன்
உடையில்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்
விழுந்தவரை தூக்கிடுவேன் -இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில் இருப்பதை கொடுப்பதை இன்பமென்றாய்
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உனைப்போல் நானும் உருவாகிட
என்னை உனக்காக தருகின்றேன்
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு கனிந்து
1. பசியுள்ளோர்க்கு உணவாகும் நானிருப்பேன்
உடையில்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்
விழுந்தவரை தூக்கிடுவேன் -இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில் இருப்பதை கொடுப்பதை இன்பமென்றாய்
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உனைப்போல் நானும் உருவாகிட